பின்தொடர 50+ பேர் தயார் - ட்விட்டருக்கு வாங்க...
140 வார்த்தைகளுக்குள் இந்த 'உலகத்தை' வார்த்தைகளில் அடக்க முடியுமா உங்களால்? முடியும் என்றால் உங்களுக்காக இடம் டிவிட்டர் தான்..
வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.
கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.
ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.
அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.
உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.
RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)
ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.
ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.
எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)
நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)
வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.
கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.
ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.
அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.
உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.
RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)
ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.
ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.
எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)
நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)
விகடன் பாணியில் வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு...
டிஸ்கி:
இந்த ட்விட்களில் உங்கள் மனம் ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிங்களேன்.. இதில் இல்லாத வேறு ட்விட் ஏதேனும் இருந்தாலும் மகிழ்ச்சியே!
உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும்..
இப்போதைய பயணங்களில் எல்லாம்; மீதி கட்டப்படாமல், பாதியில் நிற்கும் கட்டிடங்கள் அதிகம் பார்க்க நேரிடுகிறது. உள்ளுக்குள் இனம் புரியாத அழுத்தம் மனசுக்குள் குடிகொள்கிறது.
வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இயலாது, பாதியில் மரித்து போகும் கூட்டுப்புழுக்கள் போல, வீடு என்னும் அந்தஸ்து பெறாமல் மரித்துப்போகும் கட்டிடங்கள் ஏராளம்.
பணம், ஆட்கள் தகராறு, வடிவமைப்பு குழப்பம்(வாஸ்து),
இன்னும் ஏதோ வெளியே சொல்ல முடியாத காரணங்களால், கட்டிடங்கள், வீடாக பரிமாண மாற்றம் கொள்ள இயலாமல் நிற்கின்றன.
தயங்கி, தயங்கி நின்றதால், சொல்லாத காதலாக நீர்த்துப்போன, தோற்றுப் போன காதல்காரர்கள் இங்கே ஏராளம்.
காதல் தடுக்கி விழுந்தவர்களை விட, கட்டிடம் தடுக்கி விழுந்தவர்கள் எண்ணிக்கை இந்த தேசத்தில் மிக அதிகம்.
பாதியில் நிற்கும் வீடுகளின் முகப்புகளில், வாரப்படாத தலையோடு, ஒரு வார தாடியோடு, சற்றே கனந்த சிந்தனையோடு நிற்க்கும் மனிதரிடம் பேசிப்பாருங்கள். வாழ்க்கையின் அத்துணைச் சொல்லும் அர்த்தம் அவரிடம் இருக்கும்.
"அட... போன மாசம் கூட கேட்டு இருக்கலாமே? இப்ப பாருங்க கையில சுத்தமா காசு இல்லை"
"அட... போங்கண்ணே.. நானே உங்ககிட்டே கேட்கலாமுன்னு இருந்தேன்.."
"நீங்க காசு கொடுங்க சார்..., அடுத்த நாள்ல இருந்து, நிறுத்துன வேலையை ஆரம்பிச்சுடலாம்..."
"அப்பா.. நாம எப்ப புது வீட்டுக்கு போவோம்.. என்னோட பிரண்ட்ஸ் - கிட்ட எல்லாம் சொல்லி வெச்சுட்டேன்.."
"என்னங்க.., இந்த நகையை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமா?"
உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும், இந்த உரையாடல்களின் பின், முன் நிகழ்ந்தவைகளை யூகிக்க முடிந்தால்...
"கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டை கட்டிப்பார்.."
"ஏதேனும் தடங்கல் வந்து விடுமோ" என்ற கவலையோடும், தவிப்போடும் யாரோ ஒருவர் நடமாடிக்கொண்டே இருப்பார்.., எல்லா புதுமனை புகுவிழா, திருமண விழா நிகழும் எல்லா இல்லங்களிலும்..., விழா நிகழும் நாளின் முந்திய இரவில் கூட...
எல்லா வீட்டின் சுவர்களிலும், பல உயிர்களின் வேதனை குழைத்து பூசப்படுகின்றன. சுவர்களின் வனப்புமிக்க, வண்ணங்களைத் தாண்டி, உணர்வு துடிப்பை எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடிவதில்லை..
என்னால் ஏதும் செய்ய இயலாது என்றாலும் கூட, இதழ்கள் வழி நம்பிக்கையூட்டுகிறேன்..
உள்ளுக்குள் பிரார்த்திக்கிறேன்.. எங்கேனும் பாதியில் நிற்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது, பாதி பேச்சுவார்த்தையில் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்களைப் பார்க்கும் போதும்.
பலரால் கண்டு கொள்ளப்படத முந்தைய பதிவு:
எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.
அது என்னவோ எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் வரும் மனிதர்கள் ரொம்ப நாள் பழகியது போல, மனதில் பச்சக்-கென்று ஒட்டிக்கொள்கிறார்கள். இது துணையெழுத்து முதல் கொண்டு நிரூபணமாகி கொண்டே இருக்கிறது. அவரின் உபபாண்டவம், நெடுங்குருதி எல்லாம் எப்படி என்று தெரியவில்லை. விகடன் வழி வாசித்த அனைத்திலும் எஸ்.ரா.வின் கதை மாந்தர்கள் மனதை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வழக்கமா அவரின் எழுத்துகளை படிக்கும் போது, "இவையெல்லாம் உண்மையாகவே நடந்திருக்குமா, இல்ல வெறும் புனையப்பட்டவையா?" என்ற எண்ணம் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் முதல் முறையாக சிறுகதை-னு சொல்றாங்க ஆனா உண்மை சம்பவம் மாதிரி இருக்குதே அப்படினு ஆச்சர்யப்படவைத்தது, விகடன் தீபாவளி மலரில் வந்த (நடிகை அனுஷ்கா முகப்பு அட்டையில்) "கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" என்ற சிறுகதை.
நிச்சயமா இனி எப்போதும் கோகிலவாணியை எனக்கு மறக்காது, அப்படி மனதில் பதியவைத்துவிட்டார் எஸ்.ரா.
கதை என்பது இது தான், மிக அழகு என்று சொல்லமுடியாத, கருத்த தேகமுடைய கோகிலவாணி, தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே, காதலிப்பது பற்றிய கற்பனைகளை மனதில் புகுத்திக்கொண்டு, காதலிக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டே இருக்கிறாள். நீண்ட காலம் காத்திருந்து, கற்பனைக் காதலனோடு கொஞ்சி குலாவினாலும், யாரும் அவளை காதலிப்பதாக இல்லை.
காதலிப்பது மட்டுமே தன்னுடைய வாழ்க்கையின் பற்றுக்கோல் போல நினைத்துக்கொண்டிருந்த அவளின் வாழ்க்கையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் மகேஷை, தன்னுடைய காதலனாக வரித்துக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் மகேஷின் அன்பை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் போது, அவள் வாழ்க்கையில் துரை குறுக்கிடுகிறாள்.
தன்னை காதலிக்க வேண்டும் என கோகிலவாணியை கட்டாயப்படுத்துகிறான் துரை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவள் துரையை மறுத்தளிக்க, ஒரு கட்டத்தில் கடுப்பில் துரை அவள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான்.
பின்னர் பல பிரச்சனைகளுக்கு இடையே வழக்கு நடந்து, முடிவில் துரை தண்டிக்கப்படுகிறான். இடையில் நமக்கு இதெல்லாம் ஒத்துவராது என மகேஷும் கழண்டு கொள்ள, தனிமரமாக மாறுகிறாள் கோகிலவாணி.
குடும்பமும் தூற்றி, விலக்கி விட்டநிலையில், ஆசிட் வீசப்பட்ட முகத்தோடு, உபாசனா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்கிறாள்.
"எதற்காகக் காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா?'
"ஏன் துரை இப்படி தன் முகத்தில் ஆசிட் ஊற்றினான்?"
"தன் காதலை உலகம் ஏன் ஏற்கமறுத்தது? எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனையை வழங்கப்பட்டது? என்ற கேள்விகளோடு விடையில்லாது நீள்கிறது கோகிலவாணியின் வாழ்வு.
இந்த கதை 90களில் நடந்தது போல, எஸ்.ரா. காட்டியிருக்கிறார், ஏனெனில் காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவது என்பது அப்போது தான் கலாச்சாரமாகவே இருந்தது என்று கூறலாம்.
தன் மீது ஆசிட் ஊற்றப்பட்டது மற்றவர்களைப் பொறுத்தவரை; சின்னஞ்சிறு நிகழ்வாக மாறிவிட்டாலும், தன்னுடைய தந்தை, அண்ணன்; ஏன் மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர், வழக்கில் ஆஜராகிய வக்கீல் என அனைவராலும் கேவலப்படுத்தப்படும் கோகிலவாணி, ஒரு நாள் தன் மீது ஆசிட் வீசிய துரையை கடற்கரையில் அவன் மனைவி மற்றும் குழந்தையுடன் பார்க்கிறாள்.
கோகிலவாணியைப் பார்த்தவுடன், மனைவிடம் ஏதோ சொல்லியவாறு அந்த இடத்திலிருந்து கிளம்பிவிடுகிறான் துரை. கண்ணில் இருந்து துரை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
கடற்கரையெங்கும் அப்போது கூட காதலர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இவர்களில் ஏதோவொரு பெண் தன்னைப்போல்
முகம் எரிந்து போகக்கூடும். அல்லது வன்கொலை செய்யப்படப்படவும் கூடலாம். வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? காதல் வன்முறையில் தான் வேர் ஊன்றியிருக்கிறதா? என நிர்கதிக்கு உள்ளாகிய கோகிலவாணியின் எண்ணவோட்டமாய் வெளிப்படுகிறார் எஸ்.ரா.
இந்த கதையில் வருவது போல் இல்லாமல், ஒரு வேளை மகேஷ்-க்கு முன்பாக துரையை அவள் பார்த்திருந்தால் , துரையைக் காதலிக்கத் தொடங்கியிருப்பாள் என்பது தான் உண்மை. ஏனெனில் யாரோ ஒருவரை காதலித்தே ஆக வேண்டும் எனபதைத் தான் வாழ்நாள் லட்சியமாக கொண்டவளாக சிறுவயதில் இருந்தே கற்பனைக்கோட்டை கட்டியவள் தானே கோகிலவாணி?.
இது கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயமாக நான் கருதவில்லை. இன்றைய சூழ்நிலையில் பருவ வயதின் தொடக்கத்தில் இருக்கும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் இந்த மனநிலைக்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் சிறுமிகள் கூட காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான் தங்களுக்கான சமூக அங்கீகாரமாக நினைக்கத்தொடங்கியிருப்பது உண்மை.
யாரோ ஒருவன் காதலிக்க தேவை என்று நினைப்பவர்கள், மிக மோசமான மனநிலையில் இருப்பவர்களிடம் கிடைத்தால் என்ன ஆவார்கள்; யோசிக்கவே வருத்தமாக இருக்கிறது.
காதலிப்பதற்காகவே கல்லூரியில் படிக்கிறார்கள் எனபது போன்ற தோற்றத்தை முன்பு ஏற்ப்படுத்தி வந்த சினிமா போன்ற மீடியா, இப்போதெல்லாம் பள்ளியில் காதல் வருவது போல காட்டுவது தான், இளம் பிஞ்சுகளிடம் காதலிப்பது மட்டுமே, பள்ளியில் படிப்பதற்கு அர்த்தம் என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் காதல் எனபது தொற்றுநோய் போல, ஒருவர் அதில் பாதிக்கப்பட்டால், கூட இருக்கும் அனைவருக்கும் அது பரவி விடும் அல்லது பரப்பப்படும்.
இந்த கதையில் கூட, காதல் பற்றிய கிளர்ச்சிகளை, கோகிலவாணி தன்னுடைய தோழி இந்திராவிடம் பகிர்ந்து கொள்ள, அவளும் காதலுக்கு தயாராகி, பக்கத்து வீட்டில் இருந்த முரளி என்பனிடம் உதட்டைக் கடிக்க கொடுத்துவிடுகிறார். அவன் கணக்கில் காதல் என்பது இப்படியாக இருந்திருக்கிறது.
காதல் என்பது சரியா தவறா என்பது யாரால், யார் காதலிக்கப்படுகிறார்கள்; வாழ்வின் எந்த கட்டத்தில் காதலிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
காதல் எண்ணம் வந்ததே என்பது வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடுமா என கேட்பவர்களுக்கு இந்த சிறுகதையை படிக்கக்கொடுங்கள். குறைந்தபட்சம் எஸ்.ரா.வின் வார்த்தை விளையாட்டாவது அவர்களைக் கட்டிப்போடும். வாழ்க்கையின் விசித்திரங்கள் எனபது ஏராளம் என்பதும், பால் திரிந்து விடுவது போல அடுத்தடுத்த கணத்தில் வாழ்க்கை சட்டென்று மாறிவிடும் என்பதும் புலப்படும்.
எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு அறிமுகம்.
எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணறு கிராமத்தில் 1966இல் பிறந்தார். முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறுதைத் தொகுப்புகள்: எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள், நடந்து செல்லும் நீரூற்று. நாவல்: உப பாண்டவம், நெடுங்குருதி, உறுபசி. கட்டுரைத் தொகுப்புகள்: விழித்திருப்பவனின் இரவு, இலைகளை வியக்கும் மரம், என்றார் போர்ஹே, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி. திரைப்பட நூல்கள்: பதேர் பாஞ்சாலி-நிதர்சனத்தின் பதிவுகள், அயல் சினிமா, உலக சினிமா. குழந்தைகள் நூல்கள்: கால் முளைத்த கதைகள், ஏழு தலை நகரம், கிறுகிறு வானம்.நாடகத் தொகுப்பு: அரவான். நேர்காணல் தொகுப்பு: எப்போதுமிருக்கும் கதை.
எஸ்.ரா.வின் இணையதளம் http://www.sramakrishnan.com/
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
குழந்தைகள் தினம் அல்ல அல்ல... சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கி...
-
இது நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை என படிப்பவரை யோசிக்க வைத்து, வாசகர்களை எளிதில் ஈர்க்கும் நா.முத்துக்குமார், விக...
-
இப்போதைய பயணங்களில் எல்லாம்; மீதி கட்டப்படாமல், பாதியில் நிற்கும் கட்டிடங்கள் அதிகம் பார்க்க நேரிடுகிறது. உள்ளுக்குள் இனம் புரியாத அழுத்...
-
இந்த வாரம் ட்விட்டரில் கண்டெடுத்த பல்சுவை அதிரடி ட்விட்டுகளின் தொகுப்பு இது. உங்களை மிக ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு ...
-
வழக்கமா கலைஞர் ஆட்சியில் இருந்த போது நடக்குற பிரச்சனைகளின் போது வந்த அறிக்கைகள் தான், "கெடக்குறது கெடக்கட்டும், கெழவியைத் தூக்கி மனையி...
-
டுபாக்கூர் டிவியின் "சிறப்பு சிரிப்பு செய்திகள்" வழங்கி வாசிப்பது வக்கீல் வண்டுஊஊ முருகன்... தனிக்கோர்ட்டு நீதிபதிகளுக்கு ஜெயலலிதா புத...
-
@ Kaniyen : நாம் எடுக்கும் எந்த போட்டோவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, நம்முடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற ! @ Nattu_G : குருட்டு ...
Blog Archive
-
►
2011
(119)
-
►
September
(7)
- நீயும் நானும் - நானும் நீயும் - தமிழ்த்தேனீயின் கவ...
- விஜயகாந்துக்கு மங்குனி அமைச்சரின் கலாட்டா ஆலோசனை....
- அம்மா என்னும் உலகமொழி - தமிழ்த்தேனீயின் கவிதை.
- மோடி வித்தை பலிக்குமா? அசால்ட்டு ஆறுமுகத்தின் அதிர...
- கத்துக்குட்டிகளின்அட்டகாசம்-1. துஷ்யந்தி,நிவேதா,கா...
- இங்கிருந்தும் உருவாகட்டும் பல பில்கேட்ஸ்கள்...
- தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கா...
-
►
August
(15)
- ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல...
- காஞ்சியில் தீக்குளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களு...
- இனி ஹசராமல் உண்ணுங்கள் பேரறிவாளர்களே...
- மச்சீ... ஒரு குவாட்டர் சொல்லு.... நட்பு கற்பிழக்க...
- விஜயகாந்துக்கு இது தான் சத்திய சோதனைக்காலம்..
- விகடன் பாணியில் இது சிறப்பு வலைப்பாயுதே - கலக்கல் ...
- விஜய் டி.வி.ல எனக்கு உயிர் பயத்தைக் காட்டிட்டாங்க ...
- இறுதி வரி நெத்தியடி...
- டுபாக்கூர் அரசியல் செய்திகள் -இது கலாய்ப்பு சிறப்ப...
- மீண்டும் வெடித்தது சமச்சீர்கல்வி பிரச்சனை: இப்பவே...
- அரசியல் மங்காத்தாவில் உயிர்த்தெழுகிறதா திமுக? - அச...
- ஞானம் பிறந்த கதை - கவிதையாகிய போது...
- விகடன் பார்வைக்காக சில கலக்கல் கலாய்ப்பு டிவிட்டுக...
- குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்....
- நட்பில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு..எனக்கு இல...
-
►
May
(9)
- தனியார் தற்கொலை களங்கள்...ஒரு அதிர்ச்சியூட்டும் பத...
- தேர்வுக்கு பிந்தைய கருத்துக்கள்.. தேர்தலுக்கு பிந்...
- இனி நானே நிரந்தர முதல்வர் என்றால்,அது சொந்த செலவில...
- ஆட்சி மாற்றம் - ரணகளமான பிரபலங்கள் - ட்விட்டரில் ...
- திமுக மீண்டும் ஜெயித்தால்... முரட்டுத்தனமான அரசியல...
- ஒசாமா பின்லேடன்,பிரபாகரன்,சாய்பாபா -மரணத்திற்கு பி...
- உதயமானது காபி பேஸ்ட் பதிவர்கள் சங்கம்-எங்க ஏரியா ...
- ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்-யார் புத்திசாலிக...
- ஈழம்:புலம்பெயர்ந்ததமிழர்களுக்கு தமிழருவிமணியன் கொட...
-
►
September
(7)
அருகான்மை தோட்டங்கள்
-
-
எழுத்து விதைப்பாளரின் மறு பக்கங்களும் என் பிரிவு மடலும் - மனிதனென்பவன் எப்போதுமே மனிதக் கணிப்பிற்குள் அடக்கமுடியாத ஒரு வித்தியாசமான ஜந்துவாகும்.எந்தவொரு மனிதனாலும் தன்னையே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கையில் மற்ற ம...54 minutes ago
-
லொள்ளு சபா - எந்திரன் பார்ட் 2 - ? சந்தானம் பேட்டி @ விகடன் - 1. 'மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' ''கண்டிப்பா 'எந்திரன்’தான். அந்தப் படம் பார்...1 hour ago
-
அஞ்சறைப்பெட்டி 31.05.2012 - *உள்ளுரில் இருந்து உலகம் வரை........* பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இன்று நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது பாஜக. ஆனால் தமிழகத்தில் வழக்கம் போல் எந்த ப...1 hour ago
-
ஒரு வேஷ்டி கேட்டதுக்கு இம்புட்டு அக்கப்போரா....? - அதிகாலையில் எங்க [[மும்பையில்]] குருவிகளில் பாடல்களும் குயில்களின் கானங்களும் காக்கைகளின் இறைச்சலுமாக மனரஞ்சிதமான காலையாக இருக்கும். இப்போ சுத்தி சுத்தி...1 hour ago
-
தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ? - *பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:* 1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார். 2. இவர் கண்டறிந்த உண்ம...3 hours ago
-
அடி வாங்கினவன் நான்(!)...கப்பு எனக்குதான்! - வணக்கம் நண்பர்களே... வாழ்க்கை துணை...எல்லோரும் கனவுடன் எதிர்பார்க்கும் விஷயம்...எனக்கு கடவுளால் அருளப்பட்ட கொடை என்பேன்...நீ நீயாக இரு...நான் நானாக இருக...4 hours ago
-
யாதும் சென்னை யாவரும் தமிழர் - ------------------------------ இன்றைய ஸ்பெஷல் மெட்ராஸ் தமிழன் கண்ணனுக்காக வேல் கண்ணன் சித்தர்கள் இராச்சியம் டங்கு டிங்கு டு மனதோடு மட்டும் ----------------...6 hours ago
-
கடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள் - வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்த கேரளப்பயணம் குறித்த சிறுதுளிகள் கீழே.. சிக்குனு சிறுத்தை குட்டியாக இருந்து இப்போது கறுத்து பெருத்த குட்டியான நக...10 hours ago
-
சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர் - வணக்கம் நண்பர்களே! கொஞ்சம்(நிறையவே) தாமதமாகிவிட்டது,பொறுத்தருள்க, அண்ணன் சிவகுமார் கடந்த மாச கடைசியில்(மாமூல் கேக்கலைங்க),சாட்டிங்ல வந்து மே 2 week யூத்...14 hours ago
-
BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா? - இந்தியாவில் விலை குறைவாக கொடுக்கும் பொருட்களுக்கு கிராக்கி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. முதலில் ஆகாஷ் டேப்லெட் வருதுன்னு பீதிய கிளப்பினாங்க சொல்லி ரெ...20 hours ago
-
பவர்ஸ்டாரை அவமானப்படுத்திய கோபிநாத்திற்கு நன்றி......... - நேற்று தமிழ்மணத்திலும் சரி, திரைமணத்திலும் சரி சூடான இடுகைகளில் பவர்ஸ்டார் கலந்துகொண்ட நீயா நானா நிகழ்சி பற்றிய பதிவுகளே அதிகம் இருந்தது. சரி அப்படி எ...23 hours ago
-
-
அழைப்பிதழ் - அன்பு பதிவுலக நண்பர்களுக்கு. என் பேரனுக்கு ஜூன் 7-ம் தேதி மும்பையில் வைத்து பூணூல் கல்யாணம் வச்சிருக்கோம். மும்பையில் இருக்கும் பதிவுலக நண்ப...1 day ago
-
ஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு! - ஓடு மனிதா நீஓடு-இவ் உலகம் அழியா வழிநாடு! தேடு மனிதா நீதேடு-உன் தேவை எதுவோ அதைநாடு! சுயமாய் சிந்தனை செய்வாயா-உன் சொந்தக் காலில் நிற்பாயா? பயமே...1 day ago
-
யானைப்பசியும் பூனைப்பசியும் - என் நண்பன் தன் மகனை குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான் தடுத்து நிறுத்திக் காரணம் கேட்டேன் "எத்தனைமுறை சொல்லியபோதும் கேட்காது தொடர்ந்து பக்கத்து பையனிடம் பேனா...1 day ago
-
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீரா...? - ஆசிரியர்கள் தேர்வாணையம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தைக்காக 7.3.2012 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் அவர்கள்...1 day ago
-
சும்மாவா இருக்கிறீர்கள்?! - ட்ரிங்.ட்ரிங்……… தொலைபேசி. எடுக்கிறோம். ”மச்சி!என்ன பண்ணிட்டிருக்கே?”நண்பன் ”சும்மாதான் இருக்கேன்” நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொல்-சும்மா “எங்க இந்தப்...1 day ago
-
பக்கம் பார்த்துப் பேசு! - * * ** * * *நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!* - * நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத * *காதுகள், ஒருவரைத் **தவறாகப் **பேசும்போதுமட...1 day ago
-
பெட்ரோல் விலங்குகள்... - நகரத்தின் சாலைகளில் வரிசை கட்டுகிறோம் தேர்ந்த எறும்புகளை படிக்காத ஞானம் வரிசை பிசகி அவசரத்தை காரனமாய் கற்பிக்க நிரம்பி வழியா மினரல் பாட்டில்கள் தண்ணீருக...1 day ago
-
மௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி? - கணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்து Mouse-களும் வலது கை பழக்கம் உடையவர்களுக்கே. இடது கை பழக்கம் உடையவர்கள் இதனை எளிதில் கையாள முடியாது. கண்ட்ரோல் பேனலில் ...1 day ago
-
பிஜேபி பேரணி அரசியல் - யதிராஜன் - பாஜக இரண்டு பட்டால் மீடியாவுக்குக் கொண்டாட்டம். பாரதத்தைச் சுற்றி பல பிரச்சனைகளும், தலைவலிகளும் இருப்பினும், மீடியாக்களுக்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டே அல...2 days ago
-
பாலையில் கசியும் மெளனம்! - குடும்பம் பசியார குருதி வேர்வையானது! இளமை வெறுமையாகி முதுமையை உடல் சுமந்தது! பாசங்கள் தூரமாகி வேசங்கள் நெருக்கமானது! எல்லையில்லா அன்புகூட ஏக்கமாகி நெஞ்சி...2 days ago
-
வியாபாரமாக்கப்படும் புனிதப் பயணம் - *ஏப்ரல் 2012 சமரசம்* இதழில் வெளியான கட்டுரை: ஐம்பெருங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை இனிதே முடித்து, வந்த ஹாஜியாரிடம், “ஹஜ் கடமைகள் சிற...2 days ago
-
உன் பேரழகு !!! - * * * * * * *நீ அமைதியாக* *உறங்குகிறாய்!* *உன் பேரழகு,* *என்னிடம் பெரும் * *சண்டையிடுவதை * *அறியாமல்!!!* * * (என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய தோழர் செய்த...3 days ago
-
உறவுப் பாலமும், உணர்வுச் சிதறல்களும்! - ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக கள முனைச் செய்திகளை நேரடியாகத் தொகுத்து வழங்கும் நோக்கில் தமீழ விடுதலைப் புலிகள் நேரடி ஒலிபரப்பினை, முழு நேர போர்க் க...3 days ago
-
இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு... - டிஸ்கி: தலைப்பை ’பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்பு’ என்று விரித்துப் புரிந்து கொள்ளவும். நமக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் ப...3 days ago
-
சொல்லிடத்தானே துடிப்பேன் - உருவான காதல் தெரியாமல் நானும் பலகாலம் வாழ்ந்தேன் மண்ணில் சிலநேரம் நெஞ்சில் வந்தாடும் உணர்வால் தடுமாறிப்போனேன் என்னுள் ஒவ்வொருநாளும் உன்...3 days ago
-
எனக்கு ஏனிந்த வேலை - ந்த சாமியார், ஜோசியர், குறி சொல்பவர் என்பவர்களையெல்லாம் நீக்கிவிட்டேன். ஆச்சரியம் எனக்கு ஒரு வேலை கிடைத்து இருந்தது. ஒரு காலை முழுவதும் செய்த வேலையில் சரி...4 days ago
-
இஷ்டம் - கஷ்டமல்ல - காலம் காலமாக தமிழ்சினிமாவின் ஆபரேசன் தியேட்டர்களில் வெட்டி கூறு போடப்படும் அதே கதைதான், ஆனால் திரைக்கதை என்னும் டிரீட்மெண்டில் உயிர்பிழைக்கிறது இந்த இஷ்ட...5 days ago
-
பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் பட்டியலிட : ப்ளாக்கர் - நண்பர்களே நலமா ? நம் வலைப்பதிவை ப்படிக்கும் போது சில வாசகர்கள் சிலரின் எழுத்துநடையை மிகவும் விரும்புவார்கள் .. சிலரது ஒரு பதிவை கூட விடாமல் படிப்பார்கள...5 days ago
-
தந்திரங்களாலும் நிறைஞ்சது இவ்வுலகம் :-) - “வாங்க,.. குர்த்தியா?.. டாப்ஸா?.. என்ன மாதிரி வேணும்?” “குர்த்தி பார்க்கறோமே” “இதெல்லாம் லேட்டஸ்ட்டா வந்தது”ன்னு சொல்லியபடியே ஒவ்வொண்ணா எடுத்து அதோட அருமை...6 days ago
-
பொன்மலர் பக்கம் - திரும்பக் கிடைத்த எனது வலைப்பூ - அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு, முன்கதை: இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த என் பிளாக் வித்தியாசமான முறையில் திருட்டுப் போய் விட்டது. இத்தனை நாளாக பெரிதாக ஏமாற்...6 days ago
-
இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய? - *இந்த நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா?* *அய்யா மத்திய அரசே, உங்களுக்கு கஜானா காலி ஆனாலும், நாட்டுல பண வீக்கம் ரொம்ப வீங்கினாலும், இன்டர்நேசனல் பேங்க் கடன் அதிக...6 days ago
-
பாலாஜியின் இன்னுமொரு முயற்சி - மாணவன் பாலாஜியின் அறிவியல் ஆர்வத்தையும், அவனின் முயற்சியால் கண்டுபிடித்த சில கருவிகளைப் பற்றியும் 'ஓர் இளம் விஞ்ஞானி' என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். ஆன...6 days ago
-
யாழ்(இணுவில்) வந்துள்ள நடிகர் அருண்பாண்டியன் (பட இணைப்பு) - வரலாற்றுப்புகழ் மிக்க யாழ்ப்பாணம் - இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. இதன் முக்கிய திருவிழாவான தேர...6 days ago
-
After 12th STD என்ன படிக்கலாம் - வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். ச...6 days ago
-
வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் - அண்மையில் 2012ல் நடைபெற்ற வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவின் ஒரு தொகுப்புக்காட்சிகள்1 week ago
-
-
கடவுள் இனி தண்டிக்கமாட்டார். - எங்கும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது கடவுளின் தேசம்,இரண்டு வாரங்களாக நாட்களாக. சாதாரண நெருப்பல்ல ,கடவுளின் ஆணை என்ற வதந்தி நெருப்பு எல்லோரையும் அதிர்ச...1 week ago
-
கருப்பு ஆடு..!! - அமாவாசை நைட்டு.... கும் இருட்டு.... " க்ரீச்....! " ( கேட் திறக்குற சத்தம்... ) " சொத்...! சொத்....! " காலையில எந்திரிச்சி பாத்தா... எங்க ஆபீஸ் ஜன்னல...1 week ago
-
வெட்டி அரட்டை - ஆதீனம்.... ஐ(யய்யோ)பிஎல் - *இது உண்மையா பொய்யா?* சிறு வயதில் இருந்தே எனக்கு கிரிக்கெட்டும், மல்யுத்தமும் மிகவும் பிடித்தவை. இங்கே மல்யுத்தம் என்று நான் குறிப்பிடுவது WWF என்று தொலைக...1 week ago
-
இனிதே நடந்தேறிய பதிவர்கள் சந்திப்பு - சென்னையில் நேற்று நடந்த இளம் பதிவர்கள் சந்திப்பு நாங்கள் நினைத்ததை விட மிக சிறப்பாக நடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது . இதை வெற்றிகரமாக நடத்தி காட்டியதி...1 week ago
-
சென்னை யூத் பதிவர் சந்திப்பு. - *நல்ல முயற்சி- நாமும் பங்கு பெறுவோம், பாராட்டுவோம்:* * * * சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில்...1 week ago
-
காட்டெருமை... (நவீன இலக்கியச் சிறுகதை) - *எச்சரிக்கை:* கதையில் பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன. ஒரு அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல்னு மரங்கள். துள்ளித் திரியும் வனவில...2 weeks ago
-
காண்டாமிருகம்.... - ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம் அது பெயர் ரெமோ (காண்டாமிருகம் டைப்பண்ண கடுப்பா இருக்கு) அதுக்கு ரொம்ப நாள பேபி சோப்பு போட்டு குளிக்கணும் ஆசையாம். ஆனா காட்டுல...2 weeks ago
-
காண்டாமிருகம்.... - ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம் அது பெயர் ரெமோ (காண்டாமிருகம் டைப்பண்ண கடுப்பா இருக்கு) அதுக்கு ரொம்ப நாள பேபி சோப்பு போட்டு குளிக்கணும் ஆசையாம். ஆனா காட்டுல...2 weeks ago
-
இணையத்தில் ஆடுபுலி ஆட்டம் - ஆட்டை பிரியாணிக்கு மட்டும் பயன்படுத்திவந்த உலக சமுதாயத்திற்கு முன் ஆட்டைக் கொண்டு ஆட்டமும் ஆடிக்காட்டியது நாம்தான். ஒரு கரிக் கட்டை அல்லது செங்கல் அல்லது ச...2 weeks ago
-
எம்ஜிஆரை இழிவுபடுத்தும் விஜயகாந்த்... இனி எழுவாரா? - * * *ஒரு காட்டில் வீரதீரப் புலி ஒன்று இருந்ததாம். அந்தப் புலியைப் பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் அடங்கி ஒடுங்கி வாலைச் சுருட்டியபடி இருந்தனவாம். * * * *இ...4 weeks ago
-
குட்டிப்பிசாசு - Ayiram Sontham Nammai Thedi Varum. Aanaal Thedinalum Kidaikatha Orey Sontham Nalla ‘NANBARGAL’ I am very lucky for your ‘friendship’ Kutty Pisasu : ...4 weeks ago
-
டிவிட்டேர்ல சுட்டது - gokulathilsuryn வெங்கட் " அட்சய திருதியை " - தங்கம் வாங்க ஒரு பொன் நாள் - நகைக்கடை நோடீஸ் # கொய்யாலே., அப்ப மீதி நாளெல்லாம் கடையை இழுத்து மூடிடுவீங்களா.?...4 weeks ago
-
நல்லதோர் வீணை! - பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன்...5 weeks ago
-
பதிவுலகில் ஒரு உறவு சங்கமம்... நம்ம ஆபீஷர் வீட்டுக்கல்யாணம்... - ** *தமிழகத்தில் வடகோடியான திருஎவ்வளூரில் (திருவள்ளூர்) இருந்து தென்கோடிக்கு பயணிக்கபோகிறேன். அதுவும் ஒரு சாதாரண நிகழ்வுக்காக அல்ல. உறவுகள் கூடும் அன்பான ...5 weeks ago
-
மாப்பிள்ளை வந்தார்..! மாப்பிள்ளை வந்தார்..!! - கோலப்பெருமாள் கோபப்பெருமாளாகி இரைந்தார். ”யாரும்மா நீ? என் பொண்ணு சுகுணாவைப் பொண்ணு பார்க்க வர்ற நேரத்துலே இங்கே என்ன வேலை உனக்கு? அவங்க அவளை ரிஜ...5 weeks ago
-
எரிகற்கள்… - சுமந்து வரும் புத்தகப் பை சுட்டிக்காட்டுவது அவனின் மனச்சுமையையும் தான்…! எத்தனையோ அடக்கு முறைகளையும் அதன் விளைவுகளையும் கற்றுத் தரும் ஆசிரியருக்கு ஏன் ப...1 month ago
-
வலிக்குது.... - நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்.... அசிங்கபடுத்துனீங்க.. கேவலபடுத்துனீங்க... அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்...1 month ago
-
ஹேப்பி நியுஸ் - மச்சி ஓபன் த பாட்டில் - கங்ராஜுலேசன் நீங்க அப்பா (அம்மா ) ஆகபோரிங்க . சீ, தூ ......... இந்த தமிழ் படம் பார்த்து, பார்த்து ஹேப்பி நியுஸ் அப்படின்னாலே இதுதான் நியாபகத்துக்கு...1 month ago
-
லிட்டருக்கு 512 கி.மீ - செல்வாவிற்கு இருசக்கர வாகனம் ஒன்று வாங்க வேண்டுமென்பது நீண்ட நாளைய கனவு. தன் கனவு எப்பொழுது நிறைவேறுமென்று காத்திருந்தார். அவர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தத...2 months ago
-
விகடனுக்கு நன்றி! - என்னை விட அறிவிலும், ஆற்றலிலும், புகழிலும் சிறந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்க, நான் படித்து ரசித்த விகடனின் “ நானும் விகடனும்” பகுதியில் என்னையும் எழுதச் சொன...2 months ago
-
சொல்ல விரும்பினேன்-என்ன ஆனார் தொப்பி தொப்பி?? - *சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:*ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. இன்னொருத்தர...2 months ago
-
பெண்ணை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? - *பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாதாம்.பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆணைப்போல பெண்ணும் ஒரு உயிர்.பிறகு ஏன் அதிகமான ஆண்களும் புரிந்துகொள்ள முடியாமல் திண...2 months ago
-
அட....... சுவீட் எடுங்க. கொண்டாடுங்க !! - எல்லாரும் வாங்க சுவீட் எடுத்து கொண்டாடுங்க. என்ன செய்தியா................ ?? @ @ @ @ @ @ @ @ @ @ @ இதுதான் ...!!2 months ago
-
தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா.... Repost - * க*ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த தே...2 months ago
-
-
அணு அண்டம் அறிவியல் -60 - அணு அண்டம் அறிவியல் -60 உங்களை வரவேற்கிறது [ Newton says, because of Gravity you fall, Einstein says, because you fall, you feel gravity] இலைகள் ஏன் பச்சை...3 months ago
-
ஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...4 months ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...4 months ago
-
WiFi Hack செய்யலாம் வாங்க ! - கம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக்கிரமித்துள்ளது ...4 months ago
-
நீங்காத நினைவுகளோடு நானும்!... - *கடல் கடந்து ஒரு பயணம் என் * *வலைத்தளம் என்னும் இந்தக்* *கனவுலகை விட்டும் என்றும் * *கவி பாடும் இந்தக் குயிலுக்கும் * * * *உடன் பிறவாத உறவுகள்போல்* *தினம்**...4 months ago
-
வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் பல - *நேற்று: * *என் அம்மா என்னிடம்........* "கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா" "எடுத்துக்கிட்டேன் மா" "பேக்ல சிலேட் இருக்கா பாரு" "இருக்குமா" ...4 months ago
-
டெரர் கும்மி விருதுகள் - 2011 - பாராட்டும் அங்கிகாரமும் ஒரு மனிதனை எந்த அளவு சந்தோஷப்பட வைக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உலக அளவில் நோபல் பரிசு, ஆஸ்கார் விருது, கிராமி ...5 months ago
-
இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை... - பாகம் 1 அகதி என்று பெயர் தாங்கி பெயர்ந்தோம்.... இன்றும் !! அகதியென்றே பொறிக்கப்பட்டு அலைகிறோம் நாடெல்லாம்....... எங்கள் நிலம் எங்கள்...7 months ago
.jpg)











